சென்னை: தமிழக அரசு பொறுப்பேற்றது முதல் சில் சட்டங்களை மாற்றியும், கடுமையாக்கியும் வருகிறது. நாளை முதல் ( திங்கட்கிழமை) அபராத கட்டணம் உயர்த்தி கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது. போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த அபராத கட்டணத்தை உயர்த்தியிருப்பதாக தமிழக அரசு தரப்பில் கூறப்படுகிறது. காதை பிளக்கும் வகையில் இடையூறு ஏற்படுத்தி ஹாரன் அடித்தபடி செல்பருக்க களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். காற்றை மாசுபடுத்தும் வகையில் கரும்புகை வெளியேற்றி செல்லும் வாகனங்களுக்கும் இதே அளவு அபராதத் தொகை ...
No comments:
Post a Comment