மும்பை: "இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், அடுத்த லோக்சபா தேர்தலில், போட்டியிடுவது இல்லை என்று முடிவெடுத்துள்ளேன்' என, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறினார். தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய விவசாய அமைச்சருமான சரத் பவார், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று அளித்த பேட்டி: கடந்த 45 ஆண்டுகளாக பொது வாழ்வில் இருக்கிறேன். லோக்சபா, சட்டசபை என, பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன். என் அரசியல் வாழ்வில், இதுவரை ஒரு முறை கூட, தேர்தலில் தோல்வியை சந்தித்தது இல்லை. அதே நேரத்தில், வரும் 2014ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் ...
No comments:
Post a Comment