திண்டுக்கல்:தி.மு,க., முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, மகன், மகள், உறவினர் வீடுகளில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கடந்த ஆட்சியில் வருவாய், வீட்டு வசதி, சிறைத்துறை அமைச்சராக இருந்தவர் ஐ.பெரியசாமி. இவரது வீடு, திண்டுக்கல் மேற்கு கோவிந்தாபுரத்தில் உள்ளது.நேற்று காலை 7 மணிக்கு, இவரது வீட்டிற்கு, டி.எஸ்.பி., க்கள் ஜெயக்குமார், ரத்தினவேல், இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்றனர். தூக்கத்தில் இருந்த பெரியசாமியிடம் சோதனை குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது.அதே நேரத்தில், திண்டுக்கல் ...
No comments:
Post a Comment