Friday 30 November 2012

Dinamalar.com |டிசம்பர் 01,2012: பொதுமக்கள் கொண்டு செல்லும் பணத்தை பறிக்காதீங்க: தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Dinamalar.com |டிசம்பர் 01,2012
பொதுமக்கள் கொண்டு செல்லும் பணத்தை பறிக்காதீங்க: தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
Nov 12th 2030, 00:00

புதுடில்லி :"அரசியல் கட்சியினரிடம் மட்டுமே, பண பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; தேவையில்லாமல், பொதுமக்களை துன்புறுத்தக் கூடாது' என, தேர்தல் ஆணையத்துக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடப்பதை அடுத்து, ஓட்டுக்கு பணம் கொடுக்கும் நடவடிக்கைகளை ஒழிக்கும் முயற்சிகளை, தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. சந்தேகத்துக் கிடமாக, 2.5 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக, யாராவது பணத்தை கொண்டு சென்றால், அவர்களிடமிருந்து, பணம் பறிமுதல் செய்யப்படுகிறது.இதை எதிர்த்து, குஜராத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.

If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment