Tuesday, 18 December 2012

chidambaram information சிதம்பரத்தை பற்றி அனைத்து தகவல்கள்

chidambaram information சிதம்பரத்தை பற்றி அனைத்து தகவல்கள்


Dinamalar.com |டிசம்பர் 19,2012: டில்லியில் மாணவி கற்பழிப்பு சம்பவத்திற்கு எம்.பி.,க்கள் வேதனை

Posted: 18 Dec 2012 10:47 AM PST

Dinamalar.com |டிசம்பர் 19,2012
டில்லியில் மாணவி கற்பழிப்பு சம்பவத்திற்கு எம்.பி.,க்கள் வேதனை
Dec 12th 2018, 00:00

டில்லியில், ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்டு, தூக்கி வீசப்பட்ட சம்பவம், நேற்று பார்லிமென்டின் இரு சபைகளிலும் எதிரொலித்து, கடும் அமளியை ஏற்படுத்தியது. இந்தப் பிரச்னைக்காக, ராஜ்யசபா அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டது.""இந்த கற்பழிப்பு சம்பவம், நாட்டையே வெட்கி தலை குனிய வைத்து விட்டது. இதுபோன்ற கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க, குற்றவியல் சட்டத்தில், விரைவில், உரிய திருத்தங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர், சுசில் குமார் ஷிண்டே கூறினார்.டில்லியில், கடந்த ஞாயிறன்று இரவு, நண்பருடன் பஸ்சில் பயணித்த, மருத்துவ ...

You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.

If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

Dinamalar.com |டிசம்பர் 19,2012: பிரதமருக்கு நோட்டீஸ் அனுப்பிய 11 வயது சிறுமி: தகவல் உரிமை சட்டத்தை தவறாக பேசுவதா என கண்டனம்

Posted: 18 Dec 2012 10:47 AM PST

Dinamalar.com |டிசம்பர் 19,2012
பிரதமருக்கு நோட்டீஸ் அனுப்பிய 11 வயது சிறுமி: தகவல் உரிமை சட்டத்தை தவறாக பேசுவதா என கண்டனம்
Dec 12th 2018, 00:00

லக்னோ :"தகவல் பெறும் உரிமை சட்டத்தை, பெரும்பாலானோர் தவறாக பயன்படுத்துகின்றனர் என குற்றம் சாட்டிய பிரதமர், மன்மோகன் சிங், அதற்கான ஆதாரங்களை தர வேண்டும்; இல்லையேல், அவர், சட்ட ரீதியான நடவடிக்கையை சந்திக்க நேரிடும்' என, 11 வயது பள்ளி மாணவி, பிரதமருக்கு, நோட்டீஸ் அனுப்பியுள்ளார்."காங்கிரஸ் தலைவர் சோனியா, அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று, மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட விதத்தில், மத்திய அரசு அல்லது காங்கிரஸ் கட்சிக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என, தகவல்கள் வெளியாகின."அந்த தகவல் உண்மை தானா? சோனியாவின் மருத்துவ சிகிச்சைக்காக, செலவழிக்கப்பட்ட ...

You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.

If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

Dinamalar.com |டிசம்பர் 19,2012: வேளாண்மை, கல்வி, சுகாதாரத்தில் அக்கறை காட்டுங்கள்:கலெக்டர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

Posted: 18 Dec 2012 10:47 AM PST

Dinamalar.com |டிசம்பர் 19,2012
வேளாண்மை, கல்வி, சுகாதாரத்தில் அக்கறை காட்டுங்கள்:கலெக்டர்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்
Dec 12th 2018, 00:00

சென்னை:"வேளாண்மை, கல்வி, சுகாதாரத்தில் அக்கறை செலுத்தி, வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்தி, நாட்டின் முதன்மை மாநிலமாக தமிழகத்தை கொண்டுவர வேண்டும்' என்று கலெக்டர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா அறிவுரை வழங்கினார்.தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில், மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் பங்கேற்கும், மூன்று நாட்கள் மாநாடு நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாள், துறை செயலர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள், கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் மாநாடு நடந்தது.நேற்று, கலெக்டர்கள், துறை செயலர்கள் மாநாட்டை துவக்கி வைத்து, முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: வளர்ச்சித் ...

You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.

If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

Dinamalar.com |டிசம்பர் 19,2012: தேநீர் கடை, செங்கல் சூளை உட்பட 99 தொழில்களுக்கு புதிய வரி விதிப்பு

Posted: 18 Dec 2012 10:47 AM PST

Dinamalar.com |டிசம்பர் 19,2012
தேநீர் கடை, செங்கல் சூளை உட்பட 99 தொழில்களுக்கு புதிய வரி விதிப்பு
Dec 12th 2018, 00:00

ஊராட்சிகளில் அபாயகரமானது மற்றும் அருவருக்கதக்க தொழில் பட்டியலில் உள்ள, 99 தொழில்களுக்கு விதிக்கப்பட்டு வரும் வரியை, தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக, ஊராட்சிகளில், அடுத்தடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அமலாகும்.தமிழகத்தில் அபாயகரமானது மற்றும் அருவருக்கத்தக்க தொழில்கள் என அறிவிக்கப்பட்டு, அவற்றுக்கு, வரி வசூலிக்க 1972ம் ஆண்டு, சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தை, அரசு ஊராட்சிகள் மூலம் அமல்படுத்தியது. இச்சட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் உள்ள கடைகள் கணக்கெடுக்கப்பட்டு, வரி வசூல் செய்யப்படுகிறது. இவற்றில் தேநீர்கடைகள், பீடி சுருட்டுதல் ...

You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.

If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

Dinamalar.com |டிசம்பர் 19,2012: டெல்டா மாவட்டங்களை முதல்வர் பார்வையிட திட்டம் : வறட்சியால் நொந்த விவசாயிகளுக்கு பலன் வருமா?

Posted: 18 Dec 2012 10:47 AM PST

Dinamalar.com |டிசம்பர் 19,2012
டெல்டா மாவட்டங்களை முதல்வர் பார்வையிட திட்டம் : வறட்சியால் நொந்த விவசாயிகளுக்கு பலன் வருமா?
Dec 12th 2018, 00:00

வறட்சியால் பாதித்த பயிர்களை பார்வையிட, முதல்வர் ஜெ., டெல்டா மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. அதனால், இப்பகுதியில் அதிகாரிகள், திடீர் சுறுசுறுப்படைந்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதா இப்பகுதியை பார்வையிடும் போது, அதிக இழப்புகளில் நொந்த விவசாயிகளுக்கு, பலன் தரும் விதத்தில் உதவிகளை அறிவிப்பார் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட, டெல்டா மாவட்டங்களில் இந்தாண்டு குறுவை சாகுபடி நடக்கவில்லை. கடந்த அக்டோபர் மாதம், வடகிழக்கு பருவ மழை துவங்கிய நிலையில், காலம் ...

You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.

If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

Dinamalar.com |டிசம்பர் 19,2012: வெளிநாட்டில் கறுப்பு பணம் பதுக்கல்: இந்தியாவுக்கு ரூ.7 லட்சம் கோடி இழப்பு

Posted: 18 Dec 2012 10:47 AM PST

Dinamalar.com |டிசம்பர் 19,2012
வெளிநாட்டில் கறுப்பு பணம் பதுக்கல்: இந்தியாவுக்கு ரூ.7 லட்சம் கோடி இழப்பு
Dec 12th 2018, 00:00

மும்பை :கடந்த 2001 முதல் 2010 வரையிலான, 10 ஆண்டுகளில், இந்தியாவில் இருந்து, 12,300 கோடி டாலர் (7 லட்சம் கோடி ரூபாய்) கறுப்பு பணம், வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.@subtitle@வளரும் நாடுகள்:@@subtitle@@இதுகுறித்து, அமெரிக்காவை சேர்ந்த குளோபல் பைனான்ஸ் இன்டெக்ரிட்டி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் விவரம்:வளரும் நாடுகளில் உள்ள கறுப்பு பணம், சட்டவிரோதமாக வளர்ந்த நாடுகளில் பதுக்கி வைக்கப்படுகிறது. இதனால், வளரும் நாடுகள், ஏழை நாடுகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.இந்நாடுகளின் வளர்ச்சிப் பணிகளுக்கு, இத்தகைய செயல்பாடு தடையாக உள்ளது.இந்த வகையில், ...

You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.

If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

Dinamalar.com |டிசம்பர் 19,2012: சிறையில் அடைப்பதற்கு பயப்பட மாட்டோம்: கருணாநிதி பேச்சு

Posted: 18 Dec 2012 10:47 AM PST

Dinamalar.com |டிசம்பர் 19,2012
சிறையில் அடைப்பதற்கு பயப்பட மாட்டோம்: கருணாநிதி பேச்சு
Dec 12th 2018, 00:00

சென்னை :"" சிறையில் அடைக்கும் அரசு செயலுக்கு தி.மு.க.,வினர் பயப்பட மாட்டார்கள் ,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார். மின்வெட்டைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்தப்படும் என, தி.மு.க., செயற்குழுவில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில், நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமை வகித்து பேசியதாவது: கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில், பேசிய முதல்வர் ஜெயலலிதா, "எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, தமிழகத்திலே சட்டம்-ஒழுங்கு பேணப்பட்டு, அமைதி நிலவுகிறது' என, கூறியிருக்கிறார்.இந்த அரசு ...

You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.

If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

Dinamalar.com |டிசம்பர் 19,2012: மானிய விலையில் "காஸ்' சிலிண்டர் வாங்குவதை கைவிடுங்கள்: அமைச்சர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் வேண்டுகோள்

Posted: 18 Dec 2012 10:47 AM PST

Dinamalar.com |டிசம்பர் 19,2012
மானிய விலையில் "காஸ்' சிலிண்டர் வாங்குவதை கைவிடுங்கள்: அமைச்சர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் வேண்டுகோள்
Dec 12th 2018, 00:00

புதுடில்லி:"தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், அமைச்சர்கள், உயரதிகாரிகள் ஆகியோர், மானிய விலையில், சமையல், "காஸ்' சிலிண்டர் பெறுவதை தவிர்க்க வேண்டும். சந்தை விலைக்கேற்ப, சிலிண்டர்களை வாங்குவதால், அவர்களுக்கு, பெரிய இழப்பு எதுவும் ஏற்பட்டு விடாது' என, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன."சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், மானிய விலையில் வழங்கப்படும், சமையல், "காஸ்' சிலிண்டர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்' என, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்தின.இதையடுத்து, "மானிய விலையில், குடும்பம் ஒன்றுக்கு, ஆண்டுக்கு, ...

You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.

If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

Dinamalar.com |டிசம்பர் 19,2012: அமைதியை விரும்புகிறோம்; அச்சுறுத்தலை எதிர்கொள்வோம்: ஜனாதிபதி பிரணாப் சூளுரை

Posted: 18 Dec 2012 10:47 AM PST

Dinamalar.com |டிசம்பர் 19,2012
அமைதியை விரும்புகிறோம்; அச்சுறுத்தலை எதிர்கொள்வோம்: ஜனாதிபதி பிரணாப் சூளுரை
Dec 12th 2018, 00:00

கோவை:""இந்தியா எப்போதும் அமைதியை விரும்புகிறது; நம் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால், எத்தகைய சவாலை சமாளிக்கவும், பாதுகாப்பு படைகள் எந்நேரத்திலும் தயாராகவே உள்ளன,'' என, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசினார்.கடந்த, 50 ஆண்டுகளாக போர் மற்றும் அமைதிப் பணியில், இந்திய விமானப் படையின் பறக்கும் படைப்பிரிவுகள், "ஸ்குவாட்ரன் - 25' மற்றும், "ஸ்குவாட்ரன் - 33' சேவை செய்தன.இவற்றுக்கு, கோவை சூலூர் விமான படை தளத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தரப்படி நிலை - ஸ்டாண்டர்டு அந்தஸ்து அளித்து கவுரவித்தார்.விழாவில், ஜனாதிபதி பிரணாப் ...

You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.

If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

[வன்னிய இணைய நண்பர்கள் குழு-Vanniyar Online Friends Organization [VOLFO]] p.m.k porattam iyyappantha...

Posted: 18 Dec 2012 10:29 AM PST

Veera Vanniyan added a new photo

Posted: 18 Dec 2012 09:43 AM PST

facebook
Veera Vanniyan
Veera Vanniyan added a new photo
சென்னை மாநகராட்சி 150 வட்டம் (போரூர் ) பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக நடந்த மது கடைக்கு பூட்டு போடும் போரட்ட தொகுப்பு.....
You are receiving this email because you've listed Veera Vanniyan as a close friend. Change Close Friend Notifications.
View Post
This message was sent to sozhaganesan@gmail.com. If you don't want to receive these emails from Facebook in the future, please unsubscribe.
Facebook, Inc., Attention: Department 415, PO Box 10005, Palo Alto, CA 94303

Veera Vanniyan added new photos to the album Untitled Album

Posted: 18 Dec 2012 09:27 AM PST

facebook
Veera Vanniyan
Veera Vanniyan added new photos to the album Untitled Album
You are receiving this email because you've listed Veera Vanniyan as a close friend. Change Close Friend Notifications.
View Post
This message was sent to sozhaganesan@gmail.com. If you don't want to receive these emails from Facebook in the future, please unsubscribe.
Facebook, Inc., Attention: Department 415, PO Box 10005, Palo Alto, CA 94303

[வன்னிய இணைய நண்பர்கள் குழு-Vanniyar Online Friends Organization [VOLFO]] New photo album: 18 டிசம்ப...

Posted: 18 Dec 2012 09:09 AM PST

[வன்னிய இணைய நண்பர்கள் குழு-Vanniyar Online Friends Organization [VOLFO]] சென்னை மாநகராட்சி 150 வட்ட...

Posted: 18 Dec 2012 09:08 AM PST

சென்னை மாநகராட்சி 150 வட்டம் (போரூர் )...
Veera Vanniyan 10:38pm Dec 18
சென்னை மாநகராட்சி 150 வட்டம் (போரூர் ) பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக நடந்த மது கடைக்கு பூட்டு போடும் போரட்ட தொகுப்பு.....

View Post on Facebook · Edit Email Settings · Reply to this email to add a comment.

MYPNO | பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம் | Encyclopedia of Portonovo / Parangipettai: தழைத்தோங்கட்டும் அரசினர் பள்ளி! தலை சாய்ப்பாரா M.L.A.!!

Posted: 18 Dec 2012 08:53 AM PST

MYPNO | பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம் | Encyclopedia of Portonovo / Parangipettai
MYPNO,பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்,Encyclopedia of Portonovo, Parangipettai
தழைத்தோங்கட்டும் அரசினர் பள்ளி! தலை சாய்ப்பாரா M.L.A.!!
Dec 19th 2012, 02:28

"இந்த ஸ்கூல்-லே வேலை பாக்குறத விட, வெளியூர் ஸ்கூல்-லே வேலை பார்க்கலாம்", அதிர்ச்சியடையாதீர்கள்...இந்த வாசகத்தை, சொன்னது வேறு யாருமில்லை, நமதூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவர், நம்மிடம் கூறியவை தான் அவை.

இவ்வாண்டின் தொடக்கத்தில் , குடியரசு தின செய்தி சேகரிப்பிற்கு சக ஆசிரியருடன் சென்ற போது நம்மிடையே பேசும்போது வெளிப்பட்டன இந்த வேதனையான வார்த்தைகள்.

"மாணவர்களை கண்டிக்கவும் முடியவில்லை, மேலும் கட்டுப்பாட்டுடன் அவர்கள் நடந்து கொள்ளவும் இல்லை" ((((அவர் நம்மிடையே கூறியவற்றை எல்லாவற்றையும் இங்கே வெளிப்படுத்தவில்லை) என்றெல்லாம் ஆதங்கத்தை அடுக்கி கொண்டே சென்றவர், நம்மை விழா   நடக்கும் இடத்திற்கு அழைத்து சென்றார்,

தரைப்படை – கப்பற்படை, நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் அணிவகுப்பு ஆகியவற்றை  காணவில்லை என்பதால் எங்கே? என்று வினவிய போது, திருஞான உத்தண்டன் ஆசிரியர் (CTU), ராமைய்யா ஆசிரியர்  (DR) இவர்கள் ஓய்வு பெற்றதற்கு பின்னர்  புதிய பயிற்சியாளர்கள்  நியமனம் செய்யப்படாததால் சென்னையிலுள்ள தேசிய மாணவர் படை அலுவலகத் தலைமையகம் இப்பிரிவுகளை மூடிவிட்டது. இப்போது சாரணர் படை மட்டும் தான் இருக்கிறது என்பதே பதிலாக கிடைத்தது.

அரசு தேர்வுகள் நடைபெறக்கூடிய "மையம்" என்ற தகுதியை கடந்த சில ஆண்டுகளுகு முன்பு இழந்த இப்பள்ளி அதனை தொடர்ந்து தேசிய மாணவர் படை பிரிவுகளையும் இழந்துள்ளது.

தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு தரப்படும், தகுதிச் சான்றிதழுக்கு மத்திய  அரசு பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தொடர்வண்டி காவல் படை(RSF), மத்திய காவல் படை(CSF) போன்றவற்றில் குறிப்பிட்ட சதவிகிதம் இடஒதுக்கீடும் வழங்கப்படுகிறது.

உள்ளங்கையில் உலகம் என்று சொல்லக்கூடிய வகையில், தகவல்-தொடர்பில்  படித்து முடித்ததும், நிறைய ஊதியம், வசதி-வாய்ப்புகள் எல்லாம் பெருகி வந்தாலும், மாணவப்பருவத்திலிருந்தே படிப்படியாக வளர வேண்டிய ஒழுக்கம், கட்டுப்பாடு, பொறுப்புணர்ச்சி, சேவை மனப்பான்மை, மெல்ல மெல்ல அருகிக்கொண்டிருக்கின்றன என்பதை மறுக்க இயலாது..

சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணி திட்டத்தால், ஊரின் மையத்தில், மாணவர்களின் பெற்றோர்கள் – உறவினர்களின் கண்காணிப்பில் இருந்த இந்த பள்ளி, ஊரை விட்டு ஒதுங்கி, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கட்டப்பட்டது தான் இதில் கொடுமையானது.  

 இடப்பற்றாக்குறை – பள்ளி விரிவாக்கம் இவற்றை காரணம் கூறி இடம் மாற்றம் செய்யப்பட்ட  இப்பள்ளி மாணவர்களிடயே கட்டுப்பாடும் – பொறுப்புணர்வும் நாள் தோறும் பின்னடைவை நோக்கியே செல்கிறது, சில நேரங்களில் இப்படி தான் நம் செயல்கள் எதிர்மறை விளைவினை ஏற்படுத்தி விடுகிறது.

தன்னுடைய பணிக்காலத்தில் பரங்கிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில், சுற்றுச்சுவர் எழுப்பி, கூடுதல் வகுப்பறைகளை நடத்தி பள்ளி மாணவர்கள் மீது உண்மையான அக்கறை கலந்த கண்டிப்புடன் பணியாற்றி தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியர் சந்தானகிருஷ்ணனின் பணிக்காலம் பரங்கிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வரலாற்றில் பொற்காலமாக கருதப்படுகிறது.

சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர், கே.பாலகிருஷ்ணன், இந்த விஷயத்தில் தக்க நடவடிக்கை எடுத்து, பரங்கிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை, தேர்ச்சி விகிதம், மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப ஆசிரியர் நியமன விகிதம் இவற்றை சரி கண்டு மாணவர்களிடையே ஒழுக்க மாண்புகள் தழைத்தோங்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நம் அவா.

You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.

If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

[வன்னிய இணைய நண்பர்கள் குழு-Vanniyar Online Friends Organization [VOLFO]] New photo

Posted: 18 Dec 2012 08:42 AM PST

[வன்னிய இணைய நண்பர்கள் குழு-Vanniyar Online Friends Organization [VOLFO]] சென்னை மாநகராட்சி 150 வட்ட...

Posted: 18 Dec 2012 08:39 AM PST

சென்னை மாநகராட்சி 150 வட்டம் (போரூர் )...
Veera Vanniyan 10:09pm Dec 18
சென்னை மாநகராட்சி 150 வட்டம் (போரூர் ) பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக நடந்த மது கடைக்கு பூட்டு போடும் போரட்ட தொகுப்பு.....

View Post on Facebook · Edit Email Settings · Reply to this email to add a comment.

[வன்னிய இணைய நண்பர்கள் குழு-Vanniyar Online Friends Organization [VOLFO]] New photo

Posted: 18 Dec 2012 08:38 AM PST

[வன்னிய இணைய நண்பர்கள் குழு-Vanniyar Online Friends Organization [VOLFO]] New photo

Posted: 18 Dec 2012 08:37 AM PST

[வன்னிய இணைய நண்பர்கள் குழு-Vanniyar Online Friends Organization [VOLFO]] New photo

Posted: 18 Dec 2012 08:34 AM PST

[வன்னிய இணைய நண்பர்கள் குழு-Vanniyar Online Friends Organization [VOLFO]] சென்னை மாநகராட்சி 150 வட்ட...

Posted: 18 Dec 2012 08:31 AM PST

சென்னை மாநகராட்சி 150 வட்டம் (போரூர் )...
Veera Vanniyan 10:01pm Dec 18
சென்னை மாநகராட்சி 150 வட்டம் (போரூர் ) பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக நடந்த மது கடைக்கு பூட்டு போடும் போரட்ட தொகுப்பு.....

View Post on Facebook · Edit Email Settings · Reply to this email to add a comment.

[வன்னிய இணைய நண்பர்கள் குழு-Vanniyar Online Friends Organization [VOLFO]] சென்னை மாநகராட்சி 150 வட்ட...

Posted: 18 Dec 2012 08:29 AM PST

சென்னை மாநகராட்சி 150 வட்டம் (போரூர் )...
Veera Vanniyan 9:57pm Dec 18
சென்னை மாநகராட்சி 150 வட்டம் (போரூர் ) பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக நடந்த மது கடைக்கு பூட்டு போடும் போரட்ட தொகுப்பு.....

View Post on Facebook · Edit Email Settings · Reply to this email to add a comment.

[வன்னிய இணைய நண்பர்கள் குழு-Vanniyar Online Friends Organization [VOLFO]] en enamana sonthangaludan...

Posted: 18 Dec 2012 08:01 AM PST

en enamana sonthangaludan vaikapatta digital...
Vasanth Naga Vasanth 9:31pm Dec 18
en enamana sonthangaludan vaikapatta digital board vanniya kula chaththiriyargal thirubuvanam

View Post on Facebook · Edit Email Settings · Reply to this email to add a comment.

[வன்னிய இணைய நண்பர்கள் குழு-Vanniyar Online Friends Organization [VOLFO]] engal uril en enama sontha...

Posted: 18 Dec 2012 08:05 AM PST

engal uril en enama sonthangaludan netru...
Vasanth Naga Vasanth 9:28pm Dec 18
engal uril en enama sonthangaludan netru poratathin kalanthu konda vanniya sonthangaludan vasanth naga vasanth veera vanniyan kumbakonam

View Post on Facebook · Edit Email Settings · Reply to this email to add a comment.

Sathriyan Siva (friends with Veera Vanniyan) also commented on Muthu Subramani Srinivasan's photo.

Posted: 18 Dec 2012 06:20 AM PST

facebook
Sathriyan Siva (friends with Veera Vanniyan) also commented on Muthu Subramani Srinivasan's photo.
Sathriyan wrote: "Sonthangale antha mamavalavan katchiyai serntha para naainga namathu ayya avargalin uruva pommayai erika pathurukanga avanunga kopa patta uruva pommayai thaan eripanunga namma vanniyan kopa patta antha mamavalavanye eripomnu avanakaluku kattanum....."
Reply to this email to comment on this photo.
See Comment
This message was sent to sozhaganesan@gmail.com. If you don't want to receive these emails from Facebook in the future, please unsubscribe.
Facebook, Inc., Attention: Department 415, PO Box 10005, Palo Alto, CA 94303

No comments:

Post a Comment