Tuesday, 18 December 2012

Dinamalar.com |டிசம்பர் 19,2012: பிரதமருக்கு நோட்டீஸ் அனுப்பிய 11 வயது சிறுமி: தகவல் உரிமை சட்டத்தை தவறாக பேசுவதா என கண்டனம்

Dinamalar.com |டிசம்பர் 19,2012
பிரதமருக்கு நோட்டீஸ் அனுப்பிய 11 வயது சிறுமி: தகவல் உரிமை சட்டத்தை தவறாக பேசுவதா என கண்டனம்
Dec 12th 2018, 00:00

லக்னோ :"தகவல் பெறும் உரிமை சட்டத்தை, பெரும்பாலானோர் தவறாக பயன்படுத்துகின்றனர் என குற்றம் சாட்டிய பிரதமர், மன்மோகன் சிங், அதற்கான ஆதாரங்களை தர வேண்டும்; இல்லையேல், அவர், சட்ட ரீதியான நடவடிக்கையை சந்திக்க நேரிடும்' என, 11 வயது பள்ளி மாணவி, பிரதமருக்கு, நோட்டீஸ் அனுப்பியுள்ளார்."காங்கிரஸ் தலைவர் சோனியா, அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று, மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட விதத்தில், மத்திய அரசு அல்லது காங்கிரஸ் கட்சிக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' என, தகவல்கள் வெளியாகின."அந்த தகவல் உண்மை தானா? சோனியாவின் மருத்துவ சிகிச்சைக்காக, செலவழிக்கப்பட்ட ...

You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.

If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment