Tuesday, 18 December 2012

Dinamalar.com |டிசம்பர் 19,2012: அமைதியை விரும்புகிறோம்; அச்சுறுத்தலை எதிர்கொள்வோம்: ஜனாதிபதி பிரணாப் சூளுரை

Dinamalar.com |டிசம்பர் 19,2012
அமைதியை விரும்புகிறோம்; அச்சுறுத்தலை எதிர்கொள்வோம்: ஜனாதிபதி பிரணாப் சூளுரை
Dec 12th 2018, 00:00

கோவை:""இந்தியா எப்போதும் அமைதியை விரும்புகிறது; நம் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால், எத்தகைய சவாலை சமாளிக்கவும், பாதுகாப்பு படைகள் எந்நேரத்திலும் தயாராகவே உள்ளன,'' என, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசினார்.கடந்த, 50 ஆண்டுகளாக போர் மற்றும் அமைதிப் பணியில், இந்திய விமானப் படையின் பறக்கும் படைப்பிரிவுகள், "ஸ்குவாட்ரன் - 25' மற்றும், "ஸ்குவாட்ரன் - 33' சேவை செய்தன.இவற்றுக்கு, கோவை சூலூர் விமான படை தளத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தரப்படி நிலை - ஸ்டாண்டர்டு அந்தஸ்து அளித்து கவுரவித்தார்.விழாவில், ஜனாதிபதி பிரணாப் ...

You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.

If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment