
மும்பை: "நாட்டில், டீ குடிப்பது தவறா? சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில், டீ குடித்தார் என்பதற்காக, ஒருவரை கைது செய்வதா?' என, போலீசாருக்கு, மும்பை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.சிறையில் அடைப்பு: மகாராஷ்டிரா மாநிலம், கோல்காபுரியை சேர்ந்த, விஜய் பாட்டீல் என்பவர், அங்குள்ள பல்கலைக்கழகம் அருகே உள்ள டீக்கடையில், சில மாதங்களுக்கு முன், டீ குடித்துக் கொண்டிருந்தார். அங்கு வந்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வந்த அவர், போலீசாரின் நடவடிக்கையை எதிர்த்து, மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, ...
No comments:
Post a Comment