
புதுடில்லி: தகுதி இல்லாதவர்களுக்கு, மருத்துவப் படிப்பிற்கான இடங்களை வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய ராஜ்யசபா காங்., - எம்.பி.,யுமான ரஷீத் மசூது குற்றவாளி என, அறிவிக்கப்பட்டு உள்ளார். "எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு குற்ற வழக்குகளில், தண்டனை விதிக்கப்பட்டால், அவர்களின் பதவியை உடனே பறிக்க வேண்டும்' என, சமீபத்தில், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அந்த உத்தரவுபடி, முதலில் சிக்கிஉள்ளவர் ரஷீத் மசூது. அதனால், அவரின் பதவி பறிக்கப்படுவது உறுதியாகியுள்ளது.உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ரஷீத் மசூது. 1990 - 1991ம் ...
No comments:
Post a Comment