
திண்டுக்கல்: "எஜமான்.. சாமி' என, அரசு அதிகாரிகளை, அந்தக்காலத்து மக்கள் பணிவாக அழைப்பர். அதிகாரிகளும், தங்களால் முடிந்த வரை, மக்களுக்கு நல்லது செய்வர். இந்தக் காட்சிகளை இப்போது பார்ப்பது ஆபூர்வம். தற்போது, அதிகாரிகளும் அப்படி இல்லை.. மக்களும் மாறி விட்டனர். இதில் சில அதிகாரிகள் மட்டும் விதிவிலக்கு. இந்த விதிவிலக்கிலும் வித்தியாசமானவர், திண்டுக்கல் சப்- கலெக்டர் பி.மதுசூதனரெட்டி. கோபம் வந்தால்... என்ன செய்வார் என்றே தெரியாது. கையில் கிடைத்ததை தூக்கி வீசுவார். "டென்ஷன்' உச்சத்தில் இருந்தால், கல்லையும் எடுத்து எறிவார். இது கதை இல்லைங்க...நிஜத்திலும் நிஜம். ...
No comments:
Post a Comment