Friday, 20 September 2013

Dinamalar.com |செப்டம்பர் 21,2013: ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் நடப்பதென்ன? கர்நாடகம், கேரளாவில் தேடுவதை தவிர பலன் காணோம்

Dinamalar.com |செப்டம்பர் 21,2013
 
Retargeting on Facebook?

Get more sales and conversions with Facebook retargeting. Try it free for 14 days. Set up takes just minutes!
From our sponsors
ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் நடப்பதென்ன? கர்நாடகம், கேரளாவில் தேடுவதை தவிர பலன் காணோம்
Sep 13th 2020, 22:43

ஆடிட்டர் ரமேஷ், வெள்ளையப்பன் கொலை வழக்கு தொடர்பாக, சிறப்பு புலனாய்வு பிரிவினர், 150க்கும் மேற்பட்டோரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் தேடப்பட்டு வரும், "போலீஸ்' பக்ருதீன் உள்ளிட்ட, நால்வரும் தப்பிச் சென்றதாக கூறப்படுவதால், அண்டை மாநில போலீசின் உதவியை, சிறப்பு புலனாய்வு பிரிவினர் நாடியுள்ளனர்.ஜூலை மாதம்: வேலூரில், ஜூலை, 1ம் தேதி, இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையப்பனை ஒரு கும்பல் வெட்டிவிட்டு தப்பியது. இது தொடர்பான பரபரப்பு அடங்கும் முன், சேலத்தில், அதே மாதம், 19ம் தேதி, பா.ஜ., மாநில செயலர் ஆடிட்டர் ரமேஷை, மூன்று ...

You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.

If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment