சென்னை: சென்னை அருகே ரூ. 3 ஆயிரத்து 500 கோடி செலவில் 2 தொழில் நகரியங்கள் அமைக்கப்படும் ஒப்பந்தம் இன்று ஜப்பான் நாட்டு அமைச்சருடன் முதல்வர் ஜெ., ஒப்பந்தம் செய்து கொண்டார். இந்த நகரியம் இன்னும் 5 ஆண்டுக்குள் திறக்கப்படும். இதன் மூலம் தொழில் வளர்ச்சி பெறும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ஜப்பான் அமைச்சர் சந்தித்து பேசினார். சென்னை அருகே 3 ஆயிரத்து ஐநூறு கோடி முதலீட்டில் தொழில் நகரியம் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. 5 ஆண்டுகளில் அமைக்கப்படும் இந்த தொழில் நகரியத்தை ஜப்பான் சிங்கப்பூரை ...
No comments:
Post a Comment