Saturday, 4 February 2012

Dinamalar.com |பிப்ரவரி 04,2012: கூடங்குளம் ஆய்வு செய்ய வல்லுநர்குழு : ஜெ,. அறிவிப்பு

Dinamalar.com |பிப்ரவரி 04,2012
கூடங்குளம் ஆய்வு செய்ய வல்லுநர்குழு : ஜெ,. அறிவிப்பு
Feb 12th 2004, 00:00

சென்னை: கூடங்குளம் அணு மின் நிலையம் நிலை குறித்து ஆராய மாநில அரசு சார்பில் ஒரு வல்லுனர் குழு அமைக்கப்படும் என்றும், இந்தக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என்றும் , மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு முழு அக்கறையுடன் செயல்படும் என்றும் கூறினார். மேலும் மின் தட்டுப்பாடு குறித்து விளக்கிய அவர் இந்த பற்றாக்குறை படிப்படியாக குறைந்து வரும் 2013 க்குள் தீர்க்கப்படும் என்றார், இவரது பேச்சில் இருந்து கூடங்குளம் அணுமின்நிலையம் திறக்க தடையாக இருக்க மாட்டோம் என்பது போன்ற சூசகம் அமைந்திருந்தது. ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment