
சென்னை: கூடங்குளம் அணு மின் நிலையம் நிலை குறித்து ஆராய மாநில அரசு சார்பில் ஒரு வல்லுனர் குழு அமைக்கப்படும் என்றும், இந்தக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என்றும் , மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு முழு அக்கறையுடன் செயல்படும் என்றும் கூறினார். மேலும் மின் தட்டுப்பாடு குறித்து விளக்கிய அவர் இந்த பற்றாக்குறை படிப்படியாக குறைந்து வரும் 2013 க்குள் தீர்க்கப்படும் என்றார், இவரது பேச்சில் இருந்து கூடங்குளம் அணுமின்நிலையம் திறக்க தடையாக இருக்க மாட்டோம் என்பது போன்ற சூசகம் அமைந்திருந்தது. ...


No comments:
Post a Comment