
காங்கிரசாரின், அணு உலைக்கு ஆதரவான போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் உதயகுமார், புஷ்பராயன், ஜேசுராஜ் ஆகியோர், தங்கள் தலையை மொட்டை அடித்துக் கொண்டனர். கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக, போராட்டங்களில் ஈடுபட்டு வரும் போராட்டக் குழுவினர், கூடங்குளம் அருகே உள்ள, கூட்டப்புளியில் இருந்து விஸ்வநாதபுரம் விலக்கு வரை, கறுப்புக் கொடிகளுடன் நேற்று, ஊர்வலமாக வந்தனர். கடலோர கிராம பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரையும், இதில் ஈடுபடுத்தினர். விஸ்வநாதபுரம் விலக்கு வந்த பின், மத்திய அரசுக்கு ...


No comments:
Post a Comment