Sunday, 5 February 2012

Dinamalar.com |பிப்ரவரி 06,2012: தி.மு.க., இளைஞரணி தேர்வுக்கு பட்டை, நாமத்துடன் குவிந்த தொண்டர்கள்

Dinamalar.com |பிப்ரவரி 06,2012
தி.மு.க., இளைஞரணி தேர்வுக்கு பட்டை, நாமத்துடன் குவிந்த தொண்டர்கள்
Feb 12th 2005, 00:00

திருச்சி:திருச்சி கலைஞர் அறிவாலயத்தில், தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் நேற்று நடந்தது. பகுத்தறிவு பாசறை என்று கூறிக்கொள்ளும், தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் தேர்வுக்கு வந்திருந்த இளைஞர்கள் அனைவரும் நெற்றியில் பட்டை, நாமம் அடித்துக்கொண்டும், விபூதி, குங்குமம் இட்டுக்கொண்டும் வந்திருந்தனர். வெள்ளை நிற சர்ட், பேன்ட் என, இளைஞரணி சீருடையில் வந்திருந்த அவர்களை பார்த்தபோது, ஏதோ சன்னியாச தீட்சை பெற வந்தவர்கள் போல காட்சியளித்தனர். நேர்காணலில், 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், அவர்களிடம் நேர்காணல் தேர்வு ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment