Sunday, 5 February 2012

Dinamalar.com |பிப்ரவரி 06,2012: ஊழல் அதிகாரிகள்:அரசுக்கு சுப்ரீம் கோர்ட் விதித்த காலக்கெடுவின் விளைவு என்ன?

Dinamalar.com |பிப்ரவரி 06,2012
ஊழல் அதிகாரிகள்:அரசுக்கு சுப்ரீம் கோர்ட் விதித்த காலக்கெடுவின் விளைவு என்ன?
Feb 12th 2005, 00:00

கடந்த வாரம், சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவினால், ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகும் அதிகாரிகள், அமைச்சர்கள், ஊழியர்கள் மீதான புகார்கள் மற்றும் வழக்குகளுக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்கள் மீது, குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் முடிவெடுத்தாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.மேலும், ஊழல் தடுப்புச் சட்டத்திலும், கால வரம்பை கொண்டுவர வேண்டிய கட்டாயம், மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. சாமியின் வழக்கு:"2 ஜி'., ஸ்பெக்டரம் விவகாரத்தின் தொடக்க கட்டத்தில், ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகக்கூறி, மத்திய அமைச்சராக இருந்த ராஜா மீது, வழக்கு தொடர ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment