
அமேதி:""பிரதமராவது ராகுலின் நோக்கம் அல்ல,'' என, பிரியங்கா கூறினார். உ.பி., சட்டசபை தேர்தலையொட்டி, அமேதி லோக்Œபா தொகுதிக்குட் பட்ட பகுதிகளில் நடந்த பிரசார கூட்டங்களில், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, காங்., தலைவர் சோனியாவின் மகள் பிரியங்கா பேசியதாவது:உ.பி.,யில் நடக்கும் சட்டசபை தேர்தல், இங்குள்ள வாக்காளர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல். தலைவர்களை உருவாக்குபவர்களும் நீங்கள் (வாக்காளர்) தான். அரசாங்கத்தை ஏற்படுத்துபவர்களும் நீங்கள் தான். மக்களுக்கு சேவை செய்ய மனம் இல்லாமல், தங்கள் சுயநலத்தை மட்டுமே கொண்டு செயல்படும் தலைவர்களுக்கு, ...


No comments:
Post a Comment