Wednesday, 19 December 2012

Dinamalar.com |டிசம்பர் 20,2012: மின் மீட்டர் பற்றாக்குறை தொடர்வதால் கடும் அவதி: ரூ. 1000 கோடி ஒதுக்கியும் வீண்

Dinamalar.com |டிசம்பர் 20,2012
மின் மீட்டர் பற்றாக்குறை தொடர்வதால் கடும் அவதி: ரூ. 1000 கோடி ஒதுக்கியும் வீண்
Dec 12th 2019, 00:00

மின் மீட்டர் பற்றாக்குறையால், புதிய மின் இணைப்புகள் வழங்குவது, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பழுதான மீட்டர்களை மாற்ற, மீட்டர்கள் இல்லாததால், நுகர்வோரிடம் கூடுதல் மின் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.மும்முனை மின்சாரம்ஒரு முனை, மும்முனை இணைப்பு என, வீடுகளுக்கு, இரண்டு விதமான மின் இணைப்பு வழங்கப்படுகிறது. புதிய இணைப்பு கேட்டுவிண்ணப்பிக்கும் நுகர்வோரிடமிருந்து, வைப்புத் தொகை பெற்று, மின் பகிர்மானக்கழகமே, மீட்டரை வழங்கிவருகிறது.கடந்த சில ஆண்டுகளாக, மின் பகிர்மான கழகத்திடம், போதிய மீட்டர்கள் இல்லாததால், புதிய இணைப்புகளுக்கு, மீட்டர் வழங்க ...

You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.

If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment