
சென்னை: தாது மணல் எடுக்க விதிக்கப்பட்ட தடையை தொடர்ந்து, ஆற்று மணல் குவாரிகள் முறைகேடுகளை தடுக்க, அதிரடி நடவடிக்கை எடுப்பது குறித்து, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. இதன் மூலம் அரசுக்கு ஏற்படும் பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பைத் தடுக்க முடியும் என, தெரிய வந்துள்ளது.தமிழகத்தில், தற்போதைய நிலவரப்படி, 60 இடங்களில் உள்ள குவாரிகள் மட்டுமே சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெற்றுள்ளன. இக்குவாரிகளில், இரண்டு யூனிட் கொண்ட ஒரு லோடு மணலுக்கு, 626 ரூபாய் செலுத்தி ரசீது பெற்று, மணல் எடுத்துச் செல்லலாம் என்பது அரசு விதி. குவாரிகள் பொதுப்பணித் துறை ...
No comments:
Post a Comment