
சென்னை: அதிகாரிகள், "ரெய்டு' வரக்கூடும் என்ற தகவல் பரவியதால், சென்னையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, பல டன் வெங்காயம், அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டது. அதே நேரத்தில், கூடுதல் வெங்காயம் கொள்முதல் செய்து, அரசு மலிவு விலைக்கடைகளில் விற்பனை செய்ய, அரசு முடிவு செய்துள்ளது.கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சி மற்றும் இந்த ஆண்டு பெய்து வரும் மழை காரணமாக, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில், வெங்காய உற்பத்தி பெரிதும் சரிந்துள்ளது.ஏற்றுமதி: நாடு முழுவதும், வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையிலும், ஏற்றுமதியை மத்திய அரசு தடை ...
No comments:
Post a Comment