
டமாஸ்கஸ்: ""ரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க, ஓராண்டுக்கும் மேலாகும்; இதற்கு பல ஆயிரம் கோடி செலவாகும்,'' என, சிரியா அதிபர் பஷர்-அல்-ஆசாத் தெரிவித்து உள்ளார்.சிரியா நாட்டில், அதிபர் பஷர் -அல்-ஆசாத் ஆட்சி நடக்கிறது. பல ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அவரை, பதவி விலகும்படி, எதிர்க்கட்சியினர், இரண்டரை ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்கள், ராணுவம் மூலம் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும், ஆசாத்தை பதவி விலகும்படி வலியுறுத்தின. ஆனால், ஆசாத் மறுத்துவிட்டதால், கிளர்ச்சியாளர்களுக்கு, ...
No comments:
Post a Comment