
புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 80 சதவீதத்திலிருந்து, 90 சதவீதமாக, உயர்த்தப்பட்டு உள்ளது. இதை, ஜூலை 1ம் தேதியிலிருந்து கணக்கிட்டு வழங்க, மத்திய அமைச்சரவை, நேற்று ஒப்புதல் அளித்தது.மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆண்டுதோறும், ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, நுகர்வோர் விலை குறியீட்டை அடிப்படையாக வைத்து, அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும். இந்த வகையில், கடந்த, ஏப்ரல் மாதம், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, 72 சதவீதத்திலிருந்து, 80 சதவீதமாக்கப்பட்டது. இது, ஜனவரி 1ம் தேதியிலிருந்து, அமலுக்கு வந்தது. ஜூலை மாதம், 1ம் ...
No comments:
Post a Comment