
கொழும்பு: இலங்கையின் வடக்கு மாகாணத்திலும், மத்திய மற்றும் வட மேற்கு மாகாணத்திலும், இன்று தேர்தல் நடைபெறுகிறது.ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே நடந்த சண்டை, 2009ல், முடிவுக்கு வந்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு, கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. சர்வதேச நாடுகளின் வற்புறுத்தலின் அடிப்படையில் தற்போது, வடக்கு மாகாண தேர்தல் நடத்தப்படுகிறது.142 பேர் தேர்வு: வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லை தீவு மாவட்டங்களிலும், வட மேற்கு மாகாணத்தில், குருநாகல், புத்தளம் மாவட்டங்களிலும், மத்திய ...
No comments:
Post a Comment