
புதுடில்லி: "2ஜி ஸ்பெக்ட்ரம்' ஊழல் தொடர்பாக, தொலை தொடர்பு துறை சார்பில், கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களையும் ஆய்வு செய்ய வேண்டும்' என, பார்லிமென்ட் கூட்டு குழுவுக்கு தி.மு.க., கோரிக்கை வைத்துள்ளது. இந்நிலையில், நாளை மறுநாள் கூடுவதாக இருந்த, பார்லிமென்ட் கூட்டு குழு கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது."2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்து, ஜே.பி.சி., என்ற பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரித்து வருகிறது. இக்குழுவில், லோக்சபா உறுப்பினர்கள், 20 பேரும், ராஜ்யசபா உறுப்பினர்கள், 10 பேரும், இடம் பெற்றுள்ளனர். இதன் ...
No comments:
Post a Comment