
புதுடில்லி: முன்னாள் ராணுவ தளபதி, வி.கே.சிங்கால் ஏற்படுத்தப்பட்ட, ராணுவத்தின் தொழில்நுட்ப பிரிவு, முறைகேட்டில் ஈடுபட்டதாக வெளியான தகவலால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட, அரசு திட்டமிட்டுள்ளது. வி.கே.சிங், ராணுவ தளபதியாக இருந்தபோது, ராணுவத்தில், தொழில்நுட்ப பணிகள் டிவிஷன் என்ற தனிப் பிரிவை ஏற்படுத்தினார். இந்த பிரிவில் உள்ளவர்கள், தொழில்நுட்ப ரீதியிலான ரகசிய புலனாய்வு விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், பத்திரிகை ஒன்றில், தனிப்பிரிவு பற்றிய, சர்ச்சைக்குரிய செய்தி, நேற்று வெளியாகி இருந்தது. அதில் ...
No comments:
Post a Comment