Saturday, 4 February 2012

Dinamalar.com |பிப்ரவரி 05,2012: காணாமல் போன காந்தி: உரத்த சிந்தனை - எம்.எல்.ராஜேஷ்

Dinamalar.com |பிப்ரவரி 05,2012
காணாமல் போன காந்தி: உரத்த சிந்தனை - எம்.எல்.ராஜேஷ்
Feb 12th 2004, 00:00

சிரவணன், அரிச்சந்திரன், ராமன் - இந்த புண்ணிய புருஷர்கள் தான், காந்திஜியின் புனிதப் பண்புகளுக்கு அடித்தளம் இட்டவர்கள். உலகத்திற்கே உன்னத அகிம்சை கொள்கையை உணர்த்திய காந்திஜிக்கு, சிறு வயதில் பேய், பிசாசு என்றால் அதிக பயம். அவரின் வீட்டில் வேலைக்காரியாக இருந்த ரம்பா என்ற பெண், அவரின் பயத்தைப் போக்க, ராமநாமம் போதித்தாள். "தாய், தந்தைக்கு மேல் உலகமே இல்லை; அவர்களை போற்றிப் பாதுகாப்பதே, தன் உயரிய கடமை' என்று வாழ்ந்த சிரவணன், தன் பெற்றோரின் புனித யாத்திரைக்காக, அவர்களை காவடி கட்டித் தூக்கிச் சென்றான். "ஒரு பொய் சொல்; இந்த நாட்டையே உனக்கு தருகிறேன்' என, ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment