Wednesday, 30 November 2011

Dinamalar.com |டிசம்பர் 01,2011: பத்திரிகை ஆபீசில் புகுந்து மேயர் ரகளை போட்டோகிராபர் மீது தாக்குதல்

Dinamalar.com |டிசம்பர் 01,2011
பத்திரிகை ஆபீசில் புகுந்து மேயர் ரகளை போட்டோகிராபர் மீது தாக்குதல்
Dec 11th 2001, 00:00

ஈரோடு: ஈரோடு, "காலைக்கதிர்' பத்திரிகை அலுவலகத்துக்குள் அத்துமீறி புகுந்த ஈரோடு அ.தி.மு.க., மேயர் மல்லிகா, போட்டோ கிராபரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு மாநகராட்சி கட்டடங்களை நேற்று முன்தினம், வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மேயரை, கட்சிக்காரர்கள் எவரும் கண்டு கொள்ளவில்லை. இதை, "காலைக்கதிர்' நாளிதழ் செய்தியாக வெளியிட்டது.நேற்று காலையில், "காலைக்கதிர்' அலுவலகத்திற்கு போன் மூலம் பேசிய மேயர் மல்லிகா, "என்னை எதிர்த்து செய்தி வெளியிடுகிறீர்கள்; இதை ...


You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.
If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment