Tuesday, 18 December 2012

Dinamalar.com |டிசம்பர் 19,2012: வெளிநாட்டில் கறுப்பு பணம் பதுக்கல்: இந்தியாவுக்கு ரூ.7 லட்சம் கோடி இழப்பு

Dinamalar.com |டிசம்பர் 19,2012
வெளிநாட்டில் கறுப்பு பணம் பதுக்கல்: இந்தியாவுக்கு ரூ.7 லட்சம் கோடி இழப்பு
Dec 12th 2018, 00:00

மும்பை :கடந்த 2001 முதல் 2010 வரையிலான, 10 ஆண்டுகளில், இந்தியாவில் இருந்து, 12,300 கோடி டாலர் (7 லட்சம் கோடி ரூபாய்) கறுப்பு பணம், வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.@subtitle@வளரும் நாடுகள்:@@subtitle@@இதுகுறித்து, அமெரிக்காவை சேர்ந்த குளோபல் பைனான்ஸ் இன்டெக்ரிட்டி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் விவரம்:வளரும் நாடுகளில் உள்ள கறுப்பு பணம், சட்டவிரோதமாக வளர்ந்த நாடுகளில் பதுக்கி வைக்கப்படுகிறது. இதனால், வளரும் நாடுகள், ஏழை நாடுகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.இந்நாடுகளின் வளர்ச்சிப் பணிகளுக்கு, இத்தகைய செயல்பாடு தடையாக உள்ளது.இந்த வகையில், ...

You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.

If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment