Tuesday, 18 December 2012

Dinamalar.com |டிசம்பர் 19,2012: டெல்டா மாவட்டங்களை முதல்வர் பார்வையிட திட்டம் : வறட்சியால் நொந்த விவசாயிகளுக்கு பலன் வருமா?

Dinamalar.com |டிசம்பர் 19,2012
டெல்டா மாவட்டங்களை முதல்வர் பார்வையிட திட்டம் : வறட்சியால் நொந்த விவசாயிகளுக்கு பலன் வருமா?
Dec 12th 2018, 00:00

வறட்சியால் பாதித்த பயிர்களை பார்வையிட, முதல்வர் ஜெ., டெல்டா மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. அதனால், இப்பகுதியில் அதிகாரிகள், திடீர் சுறுசுறுப்படைந்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதா இப்பகுதியை பார்வையிடும் போது, அதிக இழப்புகளில் நொந்த விவசாயிகளுக்கு, பலன் தரும் விதத்தில் உதவிகளை அறிவிப்பார் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட, டெல்டா மாவட்டங்களில் இந்தாண்டு குறுவை சாகுபடி நடக்கவில்லை. கடந்த அக்டோபர் மாதம், வடகிழக்கு பருவ மழை துவங்கிய நிலையில், காலம் ...

You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.

If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment