Thursday, 19 September 2013

Dinamalar.com |செப்டம்பர் 20,2013: முலாயம் சிங்கிற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு: விரைவில் முடிவுக்கு கொண்டு வர சி.பி.ஐ., திட்டம்

Dinamalar.com |செப்டம்பர் 20,2013
 
LSAT prep from HLS-educated instructors

LSATMax includes video lessons, unlimited personal attention & support, and over 6,000 real questions from previous LSAT's. Enroll for just $299.
From our sponsors
முலாயம் சிங்கிற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு: விரைவில் முடிவுக்கு கொண்டு வர சி.பி.ஐ., திட்டம்
Sep 13th 2019, 22:47

புதுடில்லி: சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங்கிற்கு எதிரான, வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான வழக்கு விசாரணையில், போதிய ஆதாரங்கள் கிடைக்காததால், விரைவில் முடிக்க, சி.பி.ஐ., முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக, சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவித்ததாவது: "முலாயம் சிங்கும், அவரின் குடும்பத்தினரும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளனர். அது பற்றி, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கோரி, வழக்கறிஞர் விஸ்வநாதன் சதுர்வேதி என்பவர், சுப்ரீம் கோர்ட்டில், பொதுநல மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், "முலாயம் சிங் ...

You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.

If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment