Saturday, 21 September 2013

Dinamalar.com |செப்டம்பர் 22,2013: உ.பி., முசாபர் நகர் கலவரம் குறித்து பிரதமர் தலைமையில் நாளை ஆலோசனை

Dinamalar.com |செப்டம்பர் 22,2013
 
50% off Print Subscription of USA Today

Get the news delivered to your doorstep. Lock in the savings and receive USA Today for just $0.75 a day.
From our sponsors
உ.பி., முசாபர் நகர் கலவரம் குறித்து பிரதமர் தலைமையில் நாளை ஆலோசனை
Sep 13th 2021, 22:24

முதல்வர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்கும், தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், டில்லியில், நாளை நடக்கிறது. உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற, வகுப்பு கலவரம் குறித்து, இந்த கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்பட உள்ளது.முதன்முறையாக கிராமத்தில்: உத்தர பிரதேச மாநிலம், முசாபர் நகரில், கடந்த, 6 மற்றும் 7ம் தேதிகளில், இரு பிரிவினர் இடையே வகுப்பு கலவரம் ஏற்பட்டது. மிகப் பெரிய அளவில் நிகழ்ந்த, இந்தக் கலவரத்தில், 50க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். நாட்டையே அதிர்ச்சிக்கு ...

You are receiving this email because you subscribed to this feed at blogtrottr.com.

If you no longer wish to receive these emails, you can unsubscribe from this feed, or manage all your subscriptions

No comments:

Post a Comment